Monday, July 28, 2008

மௌனம் பேசியதே...

அன்பே !
உனக்காக காத்திருந்த வார்த்தைகள்
உன்னை பார்த்த மயக்கத்தில்
மௌனம் ஆகிவிட்டன...

No comments: