Wednesday, October 1, 2008

அப்பா எத்தனைமுறை சொன்னார்
ஒழுங்காக படி என்று...
அன்று எதிர் காலத்தை யோசிக்கவில்லை.....
இன்று கடந்த காலத்தை யோசித்து
வருத்தபடுகிறேன்.....

No comments: