Monday, July 28, 2008

மௌனம் பேசியதே...

அன்பே !
உனக்காக காத்திருந்த வார்த்தைகள்
உன்னை பார்த்த மயக்கத்தில்
மௌனம் ஆகிவிட்டன...

Tuesday, July 22, 2008

மழை...

நீ இங்கு இல்லாதலால்
எனக்காக அந்த விண்ணுலகமும் அழுகிறது
அன்பே சீக்கிரம் என்னுடன் கலந்து விடு...

Wednesday, July 16, 2008

உன் பெயரை...

உலகில் உள்ள மொழிகள் யாவும்
என்னை கற்று கொள்ளுமாறு வேண்டுகோள்
விடுகின்றன...
எதற்காக தெரியுமா எல்லா மொழிகளிலும்
உன் பெயரை எழுத வேண்டுமாம்....

மரணம்...

நீ என்னுடன் இல்லாத நேரத்தில்
ஒரு நொடியை கடக்க கூட
மரணத்தை தொடுகிறேன்.....

Thursday, July 10, 2008

மார்க்கண்டேயன்....

உன் இதயத்தில் ஒரு இடம கொடு...
நானும் ஓர் மார்க்கண்டேயன்....

Wednesday, July 9, 2008

கவிதை....

உனக்காக
கவிதை எழுத ஆசைபட்டேன்
ஆனால் என் பேணவோ
உன் பெயரை மட்டுமே எழுதுகிறது......

வெண்ணிலா....

விண்ணுலகில்
வென்னிலவாக இருந்த நீ
எப்பொழுது கருநிலவாக தோன்றினாய்
என்னவளின் கண்களில்.......

ஞாலம் காட்டிய ஞானம்.....

அன்னையே உன் கருவறை காட்டிலும்
உலகம் சிறியதுதான்.......

அன்னைக்காக........

எத்தனை ஜென்மம் வேண்டுமாலும் பிறக்க ஆசை
அங்கெல்லாம் என் அன்னையாக நீ இருந்தால்....................