skip to main
|
skip to sidebar
Gopi's Jottings
Monday, March 16, 2009
ஆயுள் கைதி...
உயிரே!
உன்னுள் அகப்பட்ட எனக்கு
விடுதலை வேண்டாம்,
ஆயுள் கைதியாக்கி விடு ...
பரிசு...
அன்பே,
நீ எனக்கு கிடைத்ததற்கு,
உனக்காக எத்தனையோ பரிசுகளை தேடினேன்....
என்னை தவிர வேறு எதுவும்
பிடிக்கவில்லை உன்னிடம் தருவதற்கு....
Friday, October 24, 2008
தனிமையில் ஒரு இனிமை.....
நீ என்னுடன் இல்லாத நேரத்தில்
என் தனிமை கூட
உன் நினைவால் சுகமாய்
வாழந்துகொண்டிருகிறது...
Wednesday, October 1, 2008
அப்பா எத்தனைமுறை சொன்னார்
ஒழுங்காக படி என்று...
அன்று எதிர் காலத்தை யோசிக்கவில்லை.....
இன்று கடந்த காலத்தை யோசித்து
வருத்தபடுகிறேன்.....
Friday, August 29, 2008
முதல் பரிசு...
அன்பே!
நீ எனக்கு தந்த முதல் பரிசு
உன் மௌன பார்வை...
Monday, July 28, 2008
மௌனம் பேசியதே...
அன்பே !
உனக்காக காத்திருந்த வார்த்தைகள்
உன்னை பார்த்த மயக்கத்தில்
மௌனம் ஆகிவிட்டன...
Tuesday, July 22, 2008
மழை...
நீ இங்கு இல்லாதலால்
எனக்காக அந்த விண்ணுலகமும் அழுகிறது
அன்பே சீக்கிரம் என்னுடன் கலந்து விடு...
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
About Me
P. Gopinath
Salem, Tamilnadu, India
View my complete profile
Blog Archive
▼
2009
(2)
▼
March
(2)
ஆயுள் கைதி...
பரிசு...
►
2008
(12)
►
October
(2)
►
August
(1)
►
July
(9)
►
2007
(1)
►
April
(1)
Links I like to read
Kannadhasan's Blog
R.Pradeep's Blog
R.Prabhu's Notes
Visitors