Monday, March 16, 2009

பரிசு...

அன்பே,
நீ எனக்கு கிடைத்ததற்கு,
உனக்காக எத்தனையோ பரிசுகளை தேடினேன்....
என்னை தவிர வேறு எதுவும்
பிடிக்கவில்லை உன்னிடம் தருவதற்கு....

No comments: